Sunday, September 4, 2011

தலையைத் தட்டி
கண்களை உருட்டி
கன்னத்தைக் கிள்ளி
நீ கொஞ்சுவதைப் பார்க்கும்போதெல்லாம்
வேண்டுகிறேன் இறைவனை
குழந்தையாகவே இருந்திருக்கலாமென.

No comments:

Post a Comment