Sunday, September 4, 2011

காற்றடித்த ஒருபொழுதில்
தூசியிலிருந்து கண்களைக் காப்பாற்ற
நானிருக்கும் திசையில்
முகத்தைத் திருப்பினாய்
உன் விழி தப்பியது
என் விழி மாட்டிக்கொண்டது.

No comments:

Post a Comment