Sunday, September 4, 2011

அப்படி என்னசெய்கிறது
என் பார்வை
என்கிறாய் சாதரணமாக
நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
நினைத்ததைக் கிறுக்கும் குழந்தையாய்.

No comments:

Post a Comment